மதுரையில் இயற்கை பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் 37-வது வார மரக்கன்று நேற்று முன்தினம் நடும் விழா, நடைபெற்றது,
விவசாயக் கல்லூரி பிரதான சாலை பகுதிகளில் மரங்கள் நடப்பட்டது,
மற்றும், மரம் வளர்ப்பு குறித்த விழிப்புணர்வும் மக்களுக்கு வழங்கப்பட்டன, இவ்விழாவிற்கு
மதுரை கிழக்கு மருத்துவர் சங்கத்தின்
பொருப்பாளர்களும், முடி திருத்தும் சங்கத்தின் பொருப்பாளர்களும்,
சிறப்பு விருந்தினர்களாக புதுக்கோட்டை புன்னகை அறக்கட்டளையின்
கௌரவத் தலைவர் ஜெகன் ஜி,
தலைவர் கலைபிரபு அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர், மற்றும் இயற்கை பாதுகாப்பு இயக்கத்தின் பொருப்பாளர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.