கோபாலப்பட்டிணம் இளைஞர்கள் ஒன்றிணைந்து கடந்த 9.07.2021 அன்று ஜுமுஆ தொழுகைக்கு பிறகு பெரியபள்ளிவாசல் வளாகத்தில் பொதுமக்கள் மற்றும் பழைய ஜமாத் நிர்வாகிகளை அழைத்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
அதனடிப்படையில் புதிய நபர்களை கொண்டு புதிய நிர்வாகத்தை தேர்வு செய்ய 10 பேர் கொண்ட குழு உருவாக்கி திறமையான புதிய நபர்களை கண்டறிந்து வருகிற 16.07.2021 வெள்ளிக்கிழமை ஜுமுஆ-விற்கு பிறகு ஊர் பொதுமக்கள் முன்னிலையில் ஊரில் உள்ள சிறந்த தகுதி வாய்ந்த நபர்களை தெரியப்படுத்தும் முயற்சியில் முனைப்புடன் செயல்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இந்த 10 பேர் கொண்ட குழு குறித்தும் மற்றும் புதிய நிர்வாகம் தேர்வு செய்வது குறித்தும் வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் உள்ள கோபாலப்பட்டிணம் மண்ணின் மைந்தர்கள் தங்களுடைய மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள்...
https://docs.google.com/forms/d/e/1FAIpQLSfIHuKrPrEzKPuQXKWSlS7karMRchbRlfflNJWwkwURS7d56g/viewform?usp=pp_url (கிளிக் செய்து கருத்துக்களை பதிவு செய்யுங்கள்)
உங்களுடைய கருத்துக்களை வருகின்ற 15.07.2021 (வியாழக்கிழமை) இந்திய நேரப்படி இரவு 10.00 மணிக்குள் தங்களுக்கு கிடைக்கப்பெற்றிருக்கும் கூகுள் படிவத்தில் (Google forms) தவறாமல் பதிவு செய்யுமாறு கேட்டு கொள்கின்றோம்.
இப்படிக்கு...
10 பேர் கொண்ட குழு,
கோபாலப்பட்டிணம்
பதிவு செய்ய வேண்டிய விபரம்:
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.