இவர் காசிம்புதுப்பேட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவராக உள்ளார். இவரது மகன் அராபாத் மலேசியாவில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
அவர்களது குழந்தைகளும் மலேசியாவில் படித்து வந்தனர். தற்போது மருமகள் மற்றும் குழந்தைகள் சொந்த ஊருக்கு வந்துள்ள நிலையில் குழந்தைகளை தனியார் பள்ளியில் சேர்க்கும்முயற்சியில் மருமகள் ஈடுபட்டார். ஆனால் பசீர்அலி குழந்தைகளை அரசுப் பள்ளியில் தான் சேர்க்க வேண்டும் என்று காசிம்புதுப்பேட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சேர்க்க சென்றனர்.
திருவரங்குளம் வட்டாரக்கல்வி அலுவலர் புவனேஸ்வரி மலர்விழி அவர்களை பாராட்டி சேர்க்கை விண்ணப்பம் வழங்கினார். பள்ளி தலைமை ஆசிரியை செந்தில்வடிவு மாணவிகளை பள்ளியில் சேர்த்துக் கொண்டார். இதே போல அனைவரும் தங்கள் குழந்தைகளை அரசுப்பள்ளியில் சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.