புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவிலில் நாளை 2/8/2020 திங்கட்கிழமை ஆவுடையார்கோவில் யூனியன் ஆபீஸ் எதிர்ப்புறம் உள்ள அபிராமி மஹாலில் திருப்பெருந்துறை ஊராட்சி மன்றம் சார்பில் அனைத்து வயதினருக்குமான மாபெரும் இலவச கொரோனா தடுப்பூசி முகாம் காலை 9 மணி முதல் சுமார் 1000 நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது.
தடுப்பூசி எடுத்துக் கொள்ளும் நபர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக திருப்பெருந்துறை ஊராட்சி மன்றம் சார்பாக இலவச பழமரக்கன்றுகள் வழங்கப்பட உள்ளது.
ஆவுடையார்கோவில் பகுதிகளில் இதுவரை தடுப்பூசி எடுத்துக் கொள்ளாத பொதுமக்கள், வணிகர்கள், அரசுப் பணியாளர்கள் அனைவரும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி திரளாக கலந்து கொண்டு கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொள்ள திருப்பெருந்துறை ஊராட்சி மன்ற தலைவர் சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.