கோபாலப்பட்டிணத்தில் என்றும் உதவும் கரங்கள் பெண்களுக்கான சமூக விழிப்புணர்வு அரங்கக்கூட்டம் நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா கோபாலப்பட்டிணத்தில் என்றும் உதவும் கரங்கள் சார்பாக பெண்களுக்கான சமூக விழிப்புணர்வு அரங்கக்கூட்டம் கோபாலப்பட்டிணம் தங்கமஹால் திருமண மண்டபத்தில் நேற்று வெள்ளிக்கிழமை 24.09.2021 மாலை 4 மணியளவில் நடைபெற்றது .
இதில் சிறப்புரை சகோதரி சபரிமாலா சமூக செயற்பாட்டாளர் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள் .முன்னதாக சகோதரி சபரிமாலா அவர்களுக்கு என்றும் உதவும் கரங்கள் சார்பில் நினைவு பரிசு வழங்கபட்டது.
இந்த விழாவில் கோபாலப்பட்டிணம் பெண்கள் தாய்மார்கள் ,ஆண்கள், ஜமாஅத் நிர்வாகிகள் , சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர் .இந்த விழாவை என்றும் உதவும் கரங்கள் நிர்வாகிகள் ஏற்பாடு செய்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.