கோபாலப்பட்டிணம் பகுதியில் இடி, மின்னல், பலத்த காற்றுடன் மழை!



கோபாலப்பட்டிணம் பகுதிகளில் மழை இன்று 01.09.2021 பெய்து வருகிறது. 

புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல்  அருகே உள்ள கோபாலப்பட்டிணத்தில்  இன்று 01.09.2021 மாலை 7.00 மணி முதல் இடி, மின்னல், பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால் மழைநீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியது. இந்த மழையால் குளிர்ந்த காற்று வீசியது.இந்த மழையால் பொதுமக்கள் மகிழச்சி அடைந்துள்ளனர்.








எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள 
எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments