மரண அறிவித்தல்: கோபாலப்பட்டிணம் அவுலியா நகர் பிரதான சாலையை சேர்ந்த ஜெய்னம்பு பீவி அவர்கள்




கோபாலப்பட்டிணம் அவுலியா நகர் பிரதான சாலையை சேர்ந்த மர்ஹூம்.பிச்சை ராவுத்தர் அவர்களின் மனைவியும், மர்ஹூம்.மோட்டார் செய்யது சம்சுதீன் அவர்களின் பெரிய மாமியாவும், முகமது அன்சாரி,  முஜீபுர் ரஹ்மான், முகமது ரபீக்,  பைசல் ரஹ்மான் ஆகியோரின் பெரியம்மாவுமான ஜெய்னம்பு பீவி அவர்கள் இன்று 16/07/2026 வியாழக்கிழமை வஃபாத்தாகிவிட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் 

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்று 16/07/2026 வியாழக்கிழமை அஸர் தொழுகைக்கு பிறகு கோபாலப்பட்டிணம் மையவாடியில்  நடைபெறும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க அனைவரும் துஆ செய்யுங்கள்.

மரணித்த ஒருவருக்கு தொழுகை நடக்கும் வரைக்கும் எவர் கலந்து கொள்கிறாரோ அவருக்கு ஒரு 'கீராத்' அளவு நன்மையும் அவர் அடக்கம் செய்யப்படும் வரைக்கும் கலந்து கொள்கிறாரோ அவருக்கு இரண்டு 'கீராத்' அளவு நன்மையும் கிடைக்கும். அதற்கு இரண்டு 'கீராத்' என்றால் என்ன என வினவப்பட்டது. அதற்கு இரண்டு பெரிய மலைகளைப் போன்றதாகும்' என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: புகாரி, முஸ்லிம்.

''ஒவ்வொரு ஆத்மாவும் மரணத்தை சுவைத்தே தீரும், பின்னர் அனைவரும் என்னிடமே (இறைவனிடமே) மீளவேண்டியுள்ளது.'' (அல் குர் ஆன் 29 : 57)
 

எங்களுடன் இணைந்திருங்கள்

எங்களுடைய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள பின்தொடருங்கள்:


Post a Comment

0 Comments