புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டிணத்தைச் மீனவர் ராஜ்கிரண் படுகொலையை கண்டித்தும் தமிழக மீனவர்களை தொடர்ச்சியாக " படுகொலை செய்து வரும் சிங்கள பேரினவாத இலங்கை கடற்படையை கண்டிக்க துணிவற்ற கையாலாகாத இந்திய ஒன்றிய அரசு மற்றும் தமிழ்நாடு அரசை கண்டித்தும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.
நாள் : 22.10.2021 , வெள்ளிக்கிழமை மாலை 4.00 மணி , இடம் : அண்ணாசிலை புதுக்கோட்டை.
கண்டன உரை :
புதுகை த.வெற்றிச்சீலன் , மாநில கொள்கைப் பரப்புச் செயலாளர் மு.கி.ஹீமாயுன் கபீர் , மாநில ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைந்த புதுக்கோட்டை மாவட்டம் அழைக்க :
97875 87950
96884 24093
98843 46807
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.