புதுக்கோட்டை வழியாக செல்லும் அஜ்மீர் - இராமேஸ்வரம் 'ஹம்சபார்'. வாராந்திர ரயில் மீண்டும் இயக்கப்படுகின்றது.
➤18/12/21(சனி) முதல் அஜ்மீரத்திலிருந்தும்
➤21/12/21(செவ்வாய்) முதல் ராமேஸ்வரத்திலிருந்து இந்த ரயில் இயங்க தொடங்கும்.
ராமேஸ்வரம்-திருச்சி வழித்தடத்தில் ராமேஸ்வரம், மானாமதுரை, திருச்சி உள்ளிட்ட 3 ரயில்நிலையங்களில் மட்டுமே இந்த ரயில் நின்றும் செல்லும் என்பதால் புதுக்கோட்டை ரயில் நிலையத்திலிருந்து பயணிக்க நினைப்பவர்கள் புதுக்கோட்டையிலிருந்து செவ்வாய் இரவு(புதன்) 12:05 மணிக்கு புறப்படும் 22662/ ராமேஸ்வரம்-சென்னை எழும்பூர் 'சேது' ரயில் சென்னை எழும்பூருக்கு காலை 07:15 மணிக்கு செல்லும், சென்னை எழும்பூரிலிருந்து காலை 08:45 மணிக்கு புறப்படும் இந்த 20974/ராமேஸ்வரம்-அஜ்மீர் 'ஹம்சபார்' ரயிலின் மூலம் விஜயவாடா, நாக்பூர் இடராசி, போபால், அஜ்மீர் போன்ற பகுதிகளுக்கு செல்லாம். இவ்வாறு பயணிக்க தொடர்பயணமாக(Onward Journey) ஆக ஒரே படிவதை பூர்த்தி செய்து புதுக்கோட்டை ரயில் நிலையத்திலேயே டிக்கெட் முன்பதிவு செய்துகொள்ளலாம்.
குறிப்பு:
புதுக்கோட்டை வழியாக சென்று புதுக்கோட்டையில் நிற்கமால் செல்லும் பனாரஸ், அயோத்தி ரயில்களை போல இந்த அஜ்மீர் ரயிலும் புதுக்கோட்டையில் நிற்காது என்பது குறிப்பிடத்தக்கது
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.