சாக்கோட்டை ஒன்றியம்
நாட்டுச்சேரியில் ஹெலிகாப்டர் விபத்தில் வீர மரணம் அடைந்த முப்படைத் தளபதி பிபின் ராவத் தம்பதியினர் மற்றும் இராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக மரக்கன்றுகள் நடப்பட்டன..
சிவகங்கை மாவட்டம் சாக்கோட்டை ஒன்றியம் நாட்டுச்சேரியில் முப்படைத் தலைமைதளபதி உள்ளிட்ட இராணுவ வீரர்களுக்கு வீர வணக்கம் செலுத்தும் விதமாக டிசம்பர் 13 திங்கட்கிழமை அன்று
புன்னகை அறக்கட்டளையின் நிறுவனர் ஆ.சே.கலைபிரபு தலைமையில்
காவல்துறை அதிகாரி பார்த்திபன் முன்னிலையில் அஞ்சலி செலுத்தினர். மேலும் தமிழ்மரம் நட்டல் திட்டத்தில்
புன்னகை அறக்கட்டளையின் அறங்காவலர் அப்பாசாமி தலைமையில் மரக்கன்றுகள் நடப்பட்டன.
இதில் சிவகங்கை மாவட்ட தலைவர் சிவசங்கர்,திட்ட ஒருங்கினைப்பாளர்,
விக்னேஷ்,குருதிகொடை ஒருங்கினைப்பாளர் சிரஞ்சீவி, சாக்கோட்டை ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் தீபன், சிவராமன், தினேஷ் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டு மரகன்றுகளை நட்டு வைத்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.