புதுக்கோட்டை சின்னப்பா நகரில் அடிப்படை வசதி செய்யாததால் தேர்தலை புறக்கணிக்கப்போவதாக அப்பகுதி மக்கள் பதாகை வைத்தனர்.
புதுக்கோட்டை சின்னப்பா நகர் கிழக்கு பகுதி நகராட்சி வார்டு எண் 41-ல் உள்ளது. நகராட்சியுடன் இணைக்கப்பட்ட பின் கடந்த 10 ஆண்டுகளாக இந்த பகுதியில் தார்ச்சாலை போடாததால் குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. மேலும் சாக்கடை வசதி, பாதாள சாக்கடை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் நிறைவேற்றி தரப்படவில்லை எனவும், அதிகாரிகளிடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலை புறக்கணிக்க போவதாக அப்பகுதி மக்கள் சார்பில் பதாகை வைக்கப்பட்டுள்ளது.
இந்த பதாகையால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பதாகையின் அருகே நேற்று காலை அப்பகுதி மக்கள் திரண்டிருந்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.