கோபாலப்பட்டிணத்தில் இரண்டு மாத காலமாக சீரமைக்கப்பட்ட காட்டுக்குளம்,GPM சீரமைப்பு குழுவிற்கு மக்கள் பாராட்டினார்
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா நாட்டாணிபுரசக்குடி ஊராட்சிக்குட்பட்ட மீமிசல் அருகே உள்ள கோபாலப்பட்டிணத்தில் GPM சீரமைப்பு குழு தொடர்ந்து ஐந்து வருடத்திற்கு மேல் கோபாலபட்டினத்தின் சில அடிப்படைத் தேவையை பூர்த்தி செய்துகொண்டு இருக்கிறது . காட்டுகுளம் பகுதியில் காடுகள் போல் குவிந்திருந்த வேலிக்கருவைகளைவேரோடு புடுங்கி சீர் செய்யப்பட்டதோடு அந்த பகுதி முழுவதும் சீர் செய்யப்பட்டு சுத்தமாக காட்சியளிக்கிறது.
இச்சேவையை மகத்தான பணி என்று மக்கள் GPM சீரமைப்பு குழுவை பாராட்டி செல்கின்றனர்.
இதற்காக ₹65,000 ரூபாய் செலவு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கான பொருளாதாரத்தை வழங்கிய , இன்னும் வழங்க இருக்கும் , அனைவருக்கும் இறைவன் அருள் புரிவானாக ஆமீன்.
மக்களுக்கு பயன்பெறும் வகையில் நல்ல திட்டங்களை செய்து வரும் GPM சீரமைப்பு குழுவை GPM மீடியா மனமார வாழ்த்துகிறது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.