திருச்சியில் இருந்து காரைக்குடி வரை மின்சார ரெயில் பாதை அமைக்கப்பட்டு வெள்ளோட்டம் நடந்தது. வருகிற ஏப்ரல் 1-ந் தேதி முதல் மின்சார ரெயில் போக்குவரத்து தொடங்கும் என ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதனால் தண்டவாளங்களில் சீரமைப்பு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. கீரனூர்- கிள்ளுக்கோட்டை செல்லும் வழியில் உள்ள ரெயில்வே கேட் தண்டவாள பகுதி பிரிக்கப்பட்டு சீரமைக்கும் பணிகள் நடைபெறுவதால் நாளை (திங்கட்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை ரெயில்வே கேட் மூடப்பட்டிருக்கும். எனவே பொதுமக்கள், வாகன ஓட்டிகள், அரசு மற்றும் தனியார் பஸ்கள் பள்ளத்துப்பட்டி ரெயில்வே சுரங்கப்பாதை வழியாக செல்ல பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.