கோபாலப்பட்டிணம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நாளை (மார்ச் 20) மேலாண்மைக் குழு கூட்டம் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டம்






கோபாலப்பட்டிணம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நாளை (மார்ச் 20) மேலாண்மைக் குழு கூட்டம் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டம் நடைபெறுகிறது



புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுகா நாட்டாணிபுரசக்குடி ஊராட்சிக்குட்பட்ட மீமிசல் அருகே கோபாலப்பட்டிணத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில்
 20.03.2022 ஞாயிற்றுக்கிழமை காலை 9:00 மணிக்கு நடைபெறும் பள்ளிமேலாண்மைக் குழு கூட்டத்திற்கு அனைத்து உறுப்பினர்களும் மற்றும் பெற்றோர்களும், பொதுமக்களும் கலந்துக்கொண்டு சிறப்பிக்க அன்போடு அழைக்கிறோம்.

இப்படிக்கு

தலைமையாசிரியர் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி
கோபாலப்பட்டிணம்

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments