மீமிசலில் நடைபெற்ற மாவட்ட அளவில் நடந்த கபடி கால்பந்து போட்டியில் பங்கேற்று கோபாலப்பட்டிணத்தை சேர்ந்த மாணவர்கள் அசத்தினர்
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுகா மீமிசல் அரசு மேல்நிலைப் பள்ளியில் மார்ச் 25 அன்று மாவட்ட அளவில் கபடி கால்பந்து
வாலிபால் போட்டிகள் நடைபெற்றது.
கபடி
மாவட்ட அளவில் நடந்த கபடி போட்டியில் மீமிசல் IYYA Sports Club அணியில் அணி முதலிடம் பரிசு பெற்றது.
இந்த அணியில் கோபாலப்பட்டிணத்தை சேர்ந்த மாணவர் ரியாஸ் பங்கேற்றார்
கால்பந்து
மாவட்ட அளவில் நடந்த கால்பந்து போட்டியில் கோபாலப்பட்டிணம அணி இரண்டாம் பரிசு பெற்றது.
இந்த அணியில் கோபாலப்பட்டிணத்தை சேர்ந்த மாணவர்கள் ரியாஸ் நூர் முகம்மது அபுல்ஹசன் சாதலி , சாஹிது இஸ்மாயில் , முகம்மது யூசுப் பங்கேற்றார்கள்
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.