தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்டம் கோபாலப்பட்டிணம் கிளை சார்பாக மதரஸா மாணவ மாணவிகளுக்கான பரிசளிப்பு நிகழ்ச்சி இன்று 27.03.2022 மாலை 5:30 மணியளவில் தவ்ஹீத் மர்கஸ் அருகில் நடைபெற்றது
இந்த பரிசளிப்பு நிகழ்ச்சியில் கிளை தலைவர் செய்யது இபுராஹிம் தலைமை தாங்கினார் புதுக்கோட்டை மாவட்ட பொருளாளர் அப்துல் ரசாக் முன்னிலை வகித்தார்கள்
சிறப்புரைகள்
அபுபக்கர் சித்திக் MISC TNTJ பேச்சாளர்
சேக் அலாவுதீன் TNTJ பேச்சாளர்
அப்துல் ரசாக் TNTJ பேச்சாளர்
ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்
பரிசளிப்பு நிகழ்ச்சியில் மதரஸா மாணவ மாணவிகள் சொற்பொழிவு ஆற்றினார்கள் நாடக நிகழ்ச்சிகள் நடைபெறும் இது மாணவ மாணவிகளின் பெற்றோர்கள் அதிகமாக கலந்து கொண்டனர் இறுதியாக மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் கோபாலப்பட்டினம் கிளை சார்பாக வழங்கப்பட்டது
இந்த பரிசளிப்பு நிகழ்ச்சியில் கோபாலப்பட்டினம் கிளை செயலாளர் முகமது அபுதாஹிர் கிளை பொருளாளர் மஹாதீர் முகமது துணை தலைவர் முஹம்மது முனாஸ் மாணவரணி ரியாஸ் கான் மற்றும் தொண்டரணி முகமது ஹசன் ஆகியோர் கலந்து கொண்டனர்...
என்றும் மார்க்கப்பணியில்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோபாலப்பட்டினம் கிளை, புதுக்கோட்டை மாவட்டம்
தொடர்புக்கு: 98651 69445, 81241 50046, 9597270801
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.