எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 பொதுத்தேர்வு விடைத்தாள்கள் புதுக்கோட்டைக்கு வந்தன. பின்னர் அவைகள் பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
விடைத்தாள்கள்
தமிழகத்தில் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 ஆகிய வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு அடுத்த மாதம் (மே) நடைபெற உள்ளது. தேர்வுக்கால அட்டவணை வெளியிடப்பட்ட நிலையில் தேர்வுக்கான முன்னேற்பாடுகளை பள்ளிக்கல்வித்துறை, தேர்வுத்துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். மேலும் விடைத்தாள்கள் அந்தந்த மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டத்திற்கும் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 வகுப்புகளுக்கான விடைத்தாள்கள் வந்தன. அவை புதுக்கோட்டை, இலுப்பூர், அறந்தாங்கி ஆகிய கல்வி மாவட்டங்களுக்கு பிாித்து அனுப்பப்பட்டன.
அனுப்பும் பணி தீவிரம்
புதுக்கோட்டை கல்வி மாவட்டத்திற்குரிய விடைத்தாள்கள் பிரகதாம்பாள் அரசு மேல்நிலைப்பள்ளியில் வைக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து அந்தந்த தேர்வு மையங்கள் அமைந்துள்ள பள்ளிகளுக்கு சரக்கு வேன் மூலம் பிரித்து அனுப்பும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அடுத்ததாக பிளஸ்-1 வகுப்பு பொதுத்தேர்வுக்கான விடைத்தாள்கள் வர உள்ளதாக கல்வித்துறை வட்டாரத்தில் தெரிவித்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.