கோபாலப்பட்டிணத்தில் GPM பொதுநல சேவை சங்கம் சார்பாக (ஏப்ரல் 08) இ சேவை மற்றும் பொது சேவை மையம் திறப்பு





கோபாலப்பட்டிணத்தில் GPM பொதுநல சேவை சங்கம் சார்பாக இ சேவை மையம் திறக்கப்படுகிறது.

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுகா நாட்டாணிபுரசக்குடி ஊராட்சிக்குட்பட்ட மீமிசல் அருகே உள்ள கோபாலப்பட்டிணத்தில் GPM பொது நல சேவை சங்கம் சார்பாக பெரிய பள்ளிவாசல் தெரு அருகே நாளை ஏப்ரல் 08 வெள்ளிக்கிழமை
இ சேவை மற்றும் பொது சேவை மையம்
திறக்கப்படுகிறது.

ஆதார், பான்கார்டு பதிவு

வாக்காளர் அடையாள அட்டை

ஸ்மார்ட் கார்டு பதிவு மற்றும் திருத்தம்

-சாதி, வருமானம், இருப்பிடம் சான்றிதழ்கள்

கணினி பட்டா, சிட்டா

வில்லங்க சான்று (EC), FMB

வேலைவாய்ப்பு பதிவு TNPSC Apply

ஜெராக்ஸ், பிரிண்ட்அவுட்

லேமினேசன், ஸ்கேனிங்

EB பில், மொபைல், DTH ரீ-சார்ஜ்

பயிர் காப்பீடு (PMFBY) பதிவு

PM கிஷான், பாரதபிரதமர் ஓய்வூதிய திட்டம்

MINI ATM

IRTC-C ரயில் டிக்கெட் புக்கிங்

MONEY TRANSFER

இவை அனைத்தும் உடனுக்குடன் செய்து தரப்படும்.

இப்படிக்கு,

GPM பொதுநல சேவை சங்கம், பெரிய பள்ளிவாசல் தெரு, கோபாலப்பட்டினம்.

தொடர்புக்கு : 77080 39325, 99409 43084

இ சேவை மையத்தை பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்தி கொள்ளுமாறு GPM பொது நல சேவை சங்கம்  சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகறது

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments