புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுகா நாட்டாணிபுரசக்குடி ஊராட்சிக்குட்பட்ட மீமிசல் அருகே உள்ள கோபாலப்பட்டிணத்தில் GPM பொது நல சேவை சங்கம் சார்பாக பெரிய பள்ளிவாசல் தெரு அருகே நாளை ஏப்ரல் 08 வெள்ளிக்கிழமை
இ சேவை மற்றும் பொது சேவை மையம்
திறக்கப்படுகிறது.
ஆதார், பான்கார்டு பதிவு
வாக்காளர் அடையாள அட்டை
ஸ்மார்ட் கார்டு பதிவு மற்றும் திருத்தம்
-சாதி, வருமானம், இருப்பிடம் சான்றிதழ்கள்
கணினி பட்டா, சிட்டா
வில்லங்க சான்று (EC), FMB
வேலைவாய்ப்பு பதிவு TNPSC Apply
ஜெராக்ஸ், பிரிண்ட்அவுட்
லேமினேசன், ஸ்கேனிங்
EB பில், மொபைல், DTH ரீ-சார்ஜ்
பயிர் காப்பீடு (PMFBY) பதிவு
PM கிஷான், பாரதபிரதமர் ஓய்வூதிய திட்டம்
MINI ATM
IRTC-C ரயில் டிக்கெட் புக்கிங்
MONEY TRANSFER
இவை அனைத்தும் உடனுக்குடன் செய்து தரப்படும்.
இப்படிக்கு,
GPM பொதுநல சேவை சங்கம், பெரிய பள்ளிவாசல் தெரு, கோபாலப்பட்டினம்.
தொடர்புக்கு : 77080 39325, 99409 43084
இ சேவை மையத்தை பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்தி கொள்ளுமாறு GPM பொது நல சேவை சங்கம் சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகறது
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.