TNTJ கோபாலப்பட்டினம் கிளையின் ரமலான் மாதம் இரவு தொழுகை பற்றிய அறிவிப்பு






TNTJ கோபாலப்பட்டினம் கிளையின்  ரமலான் மாதம் இரவு தொழுகை பற்றிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுகா நாட்டாணிபுரசக்குடி ஊராட்சிக்குட்பட்ட மீமிசல் அருகே கோபாலப்பட்டிணத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோபாலப்பட்டினம் கிளையின் இஷா தொழுகை, இரவுத் தொழுகை கீழ்க்கண்ட நேரத்தில் நடைபெறும்.




தொழுகை நடைபெறும் இடம் : மஸ்ஜிதுர் ரஹ்மான் கோபாலப்பட்டினம்

இஷா தொழுகை
8:45 pm

இரவுத் தொழுகை - 9:00

ஸஹர் பாங்கு - 4 மணியளவில் சொல்லப்படும்

குறிப்பு:

பெண்களுக்குத் தனி இடவசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ரமலான் மாதம் தொழுகை & நோன்பு பற்றிய திருக்குர்ஆன் வசனம் & ஹதீஸ்

 ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது; (அதன் மூலம்) நீங்கள் இறையச்சமுடையோர் ஆகலாம்
(அல்குர்ஆன் : 2:183)

”நம்பிக்கை கொண்டு (நற்கூலியை) எதிர்பார்த்து ரமலான் மாதத்தில் நின்று வணங்குகிறவரின் முந்தைய பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்பட்டு விடும்” என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா (ரலி) அறிவித்தார்.
(புஹாரி: 37, முஸ்லிம்: 759-173)

அனைவரையும் அன்புடன் அழைப்பது

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோபாலப்பட்டினம் கிளை புதுக்கோட்டை மாவட்டம்

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments