அரிமளம் ஒன்றியம் ஏம்பல், மதகம், இரும் பாநாடு, திருவாக்குடி, குருங்களூர், உட்பட 18 கிராமங்கள் கே. புதுப் பட்டி சார்பதிவாளர் அலுவலகத்தில் இணைக்கப் பட்டிருந்தன. இதில் இப்பகுதி நிலங்கள், வீடுகள், வீட்டுமனைகள் வாங்குவது, விற்பது, திருமணங்கள் பதிவு செய்யப்பட்டு வந்தன.
ஏம்பலுக்கும் கே.புதுப்பட்டிக்கும் 20 கி.மீ. தொலைவு தான். அடிக்கடி பஸ்வசதி இருக்கிறது. ஒன்றிய அலுவலகத்திற்கு செல் லும் வழி என்பதால் எளிதாக உள்ளது. இந்நிலையில் பதிவுத்துறை, ஏம்பல் பிர்க்காவில் உள்ள வருவாய் கிராமங் கும். களை 38 கி.மீ தொலை வில் உள்ள மீமிசல் சார்பதிவாளர் அலுவல கத்தில் இணைக்க திட்ட மிட்டுள்ளது.
அவ்வாறு இணைத் தால் அங்கு சென்றுவர போதிய பஸ் வசதி கிடையாது. போக்குவ ரத்துச்செலவு அதிகமா பயண நேரம் அதிகமாகும். எனவே கலெக்டர், ஏம்பல் பிர் காவை கே.புதுப்பட்டி சார்பதிவாளர் அலுவல கத்தில் தொடர்ந்து இணைந்திருக்க நடவ டிக்கைகள் எடுக்க வேண் டும். இவ்வாறு அப்பகுதி விவசாயிகள் கூறினர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.