கோபாலப்பட்டிணம் என்றும் உதவும் கரங்கள் மற்றும் மீமிசல் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இணைந்து நடத்தும் மாபெரும் இரத்ததான முகாம் நடைபெற உள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம், மீமிசல் அருகே உள்ள கோபாலப்பட்டிணம் என்றும் உதவும் கரங்கள் மற்றும் மீமிசல் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இணைந்து நடத்தும் மாபெரும் இரத்ததான முகாம் நாளை 02-08-2022 செவ்வாய்கிழமை காலை 10.00 மணியளவில் கோட்டைப்பட்டினம் உட்கோட்ட துணை கண்காணிப்பாளர் உயர்திரு.இர.வே. கௌதம் அவர்கள் தலைமையில் மீமிசல் MKR ராசி திருமண மஹாலில் நடைபெறவுள்ளது.
இந்த இரத்ததான முகாமில் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
ஒரு மனிதனை வாழ வைத்தவர் எல்லா மனிதரையும் வாழுவைத்தவர் போலாவார் - அல்குர்ஆன் (5:32)
இரத்த தானம் செய்வோம்.! மனித உயிர் காப்போம்.!
அன்புடன் அழைப்பது
என்றும் உதவும் கரங்கள்
கோபாலப்பட்டிணம்
புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம்
தொடர்புக்கு:
9789476612,
8124150046
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.