செகந்திராபாத் - ராமேஸ்வரம் வாராந்திர சிறப்பு ரயில் இன்று (24/08/22) இரவு 09.10 மணிக்கு மேலாக செகந்திராபாத் சந்திப்பிலிருந்து ராமேஸ்வரம் நோக்கி புறப்பட்டது.
குண்டுர் சந்திப்பு , தெனாலி சந்திப்பு, நெல்லூர் கூடுர் சந்திப்பு வழியாக சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திற்கு இந்த ரயில் நாளை ஆகஸ்ட் 25 காலை 09.30 மணிக்கு வந்தடையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது..
அதன்பிறகு மாலை திருவாரூர் 03.15 மணிக்கு, திருத்துறைப்பூண்டி 03.58 மணிக்கு அதிராம்பட்டினம் 04.34 மணிக்கு பட்டுக்கோட்டை 04.50 அறந்தாங்கி 05.50 மணிக்கு காரைக்குடி 07.10 மணிக்கு வழியாக ஆகஸ்ட் 25 வியாழக்கிழமை இரவு 11.40 மணிக்கு இராமேஸ்வரம் வந்ததையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது..
அட்டவணையில் மாற்றம்!!!
07695/07696 செகந்திராபாத் - ராமேஸ்வரம் வாராந்திர சிறப்பு விரைவு ரயில் கால அட்டவணையில் செகந்திராபாத் - கூடூர் இடையே மாற்றியமைக்கப்பட்டு உள்ளது.
பயணிகள் அதற்கேற்றார் போல தங்கள் பயண திட்டங்களை மாற்றிஅமைத்து கொள்ள வேண்டுகிறோம்!
கூடூர் முதல் ராமேஸ்வரம் வரையிலான ஊர்களின் கால அட்டவணையில் எந்த மாற்றமும் இல்லை!
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.