பேரன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)....
அல்லாஹ்வின் பேரருளாலும், நபி (ஸல்) அவர்களின் துஆ பரக்கத்தாலும், நிகழும் ஹிஜ்ரி 1444 முஹர்ரம் பிறை 27-க்கு. (26.08.2022) வெள்ளிக்கிழமை காலை 9.30 மணியளவில் ரெட்டையாளம் மஸ்ஜிதுன் நூர் ஜும்ஆ பள்ளிவாசல் திறப்புவிழா
இன்ஷா அல்லாஹ்! இனிதே நடைபெறவுள்ளது. அனைவரும் திரளாக கலந்து கொண்டு விழாவினை சிறப்பிக்க வேண்டுமாய் அன்புடன் அழைக்கின்றோம்.
நாள்: 26.08.2022 வெள்ளிக்கிழமை திறப்பு விழா நிகழ்வு நேரம் : காலை 9.00 மணி
தலைமை : மௌலவி.ஹாஃபிழ்.B.ஜவாஹிர் ஹுஸைன் சிராஜி M.A., அவர்கள் முதல்வர் - மர்கஸுல் உவைஸிய்யா அரபிக்கல்லூரி, கோட்டைப்பட்டிணம்.
முன்னிலை : மஸ்ஜிதுன் நூர் ஜும்ஆ பள்ளிவாசல் கட்டிட கமிட்டி & ரெட்டையாளம் கிராமத்தார்கள் மற்றும் முஸ்லிம் ஜமாஅத் நிர்வாகிகள் & ஊர்பொதுமக்கள்.
கிராஅத் : மெளலவி. ஹாஃபிழ்.
A.ஹாஜா ஷரீப் ஸலாஹி அவர்கள், இமாம் - லதீபிய்யா பள்ளிவாசல், கோட்டைப்பட்டிணம். இமாம் - சின்னப்பள்ளிவாசல், கோட்டைப்பட்டிணம்,
கீதம் : மௌலவி. ஹாஃபிழ்.
வரவேற்புரை :
M.M.S.ஷப்பீர் அஹ்மது அல்ஃபாழிலி அவர்கள்,
ஜனாப்.S.R.S.ஷரீப் அப்துல்லாஹ் அவர்கள் செயலாளர் - முஸ்லிம் ஜமாஅத், கோட்டைப்பட்டிணம்.
வாழ்த்துரை
மௌலவி,அல்ஹாஜ்.N.அமானுல்லா இம்தாதி அவர்கள் அரசு காஜி, புதுக்கோட்டை மாவட்டம்.
மௌலவி.ஹாஃபிழ்.S.A.ஜாஃபர் அலி உலவி அவர்கள் செயலாளர் - புதுகை மாவட்ட ஜமாஅத்துல் உலமா, ஜெகதாப்பட்டிணம்.
சிறப்பு அழைப்பாளர் & சிறப்புரை
அல்ஹாஜ். K.நவாஸ்கனி அவர்கள் முஸ்லிம் லீக் மாநில துணைத்தலைவர் & இராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர்
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.