சவூதி அரேபியாவுக்கு (வேலை) விசாவில் செல்பவர்களுக்கு போலீஸ் கிளியரன்ஸ் சர்டிபிகேட்(PCC) கட்டாயம் வாங்க வேண்டும், PCC வாங்கிய பிறகுதான் விசா ஸ்டாபிங் செய்யப்படும் என்ற நடைமுறை இருந்து வந்தது.
இந்த நடைமுறையை இன்று முதல் 17-11-2022 சவுதிக்கு செல்பவர்கள் பிசிசி வாங்க வேண்டிய அவசியமில்லை என்று இந்தியாவில் (புது டெல்லியில்) அமைந்துள்ள சவுதி தூதரகம் தெரிவித்துள்ளது.
சவுதி அரேபியாவுக்கு வேலை நிமித்தமாக செல்லக்கூடியவர்களுக்கு இது ஒரு மகிழ்ச்சியான செய்தியாக பார்க்கப்படுகிறது.
குறிப்பு: இந்த அறிவிப்பு டெல்லியில் உள்ள சவுதி தூதரகம் மூலம் விசா ஸ்டாம்பிங் செய்யப்படுபவர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்று கூறப்படுகிறது.
In view of the strong relations and strategic partnership between the Kingdom of Saudi Arabia and the Republic of India, the Kingdom has decided to exempt the Indian nationals from submitting a Police Clearance Certificate (PCC). pic.twitter.com/LPvesqLlPR
— Saudi Embassy in New Delhi (@KSAembassyIND) November 17, 2022
இந்தியாவில் (மும்பையில்) அமைந்துள்ள மற்றொரு சவூதி அரேபியாவின் தூதரகத்தில் விசா ஸ்டாபிங் செய்பவர்களுக்கு பொருந்தாது என்றும் நம்பத் தகுந்த ஏஜென்சி மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் விரைவில் மும்பையில் உள்ள சவுதி அரேபியா தூதரகத்திலும் இதுபோன்ற செய்தி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.