மரண அறிவித்தல் (காரைக்குடியில்): கோபாலப்பட்டிணத்தை சேர்ந்த காரைக்குடியில் வசிக்கும் செய்யது அலி பாத்திமா அவர்கள்




கோபாலப்பட்டிணம் ஷபாஃ தெரு (நடுத் தெரு) 2வது வீதியை சேர்ந்த மர்ஹூம். அப்துல் ஜப்பார் அவர்களின் மனைவியும், ஜலிமுல்லா அவர்களின் மாமியாரும் , அஜ்மீர் அவர்களின் தாயாரும், அன்வர் இஜாஸ் அவர்களின் மாவுமா கொட்டியா வீட்டு  செய்யது அலி பாத்திமா அவர்கள்  வபாஃத் ஆகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் நேரம் இன்று 18.07.2023 செவ்வாய்க்கிழமை மாலை 5 மணி அளவில் காரைக்குடி பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள மையவாடியில் ஜனாஸா நல்லடக்கம் செய்யப்படுகிறது

ஜனாஸா இருப்பிடம்: பாரதியார் தெரு, அண்ணா நகர், காரைக்குடி.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க அனைவரும் துஆ  செய்யுங்கள்.

மரணித்த ஒருவருக்கு தொழுகை நடக்கும் வரைக்கும் எவர் கலந்து கொள்கிறாரோ அவருக்கு ஒரு 'கீராத்' அளவு நன்மையும் அவர் அடக்கம் செய்யப்படும் வரைக்கும் கலந்து கொள்கிறாரோ அவருக்கு இரண்டு 'கீராத்' அளவு நன்மையும் கிடைக்கும். அதற்கு இரண்டு 'கீராத்' என்றால் என்ன என வினவப்பட்டது. அதற்கு இரண்டு பெரிய மலைகளைப் போன்றதாகும்' என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  ஆதாரம்: புகாரி, முஸ்லிம்.

''ஒவ்வொரு ஆத்மாவும் மரணத்தை சுவைத்தே தீரும், பின்னர் அனைவரும் என்னிடமே (இறைவனிடமே) மீளவேண்டியுள்ளது.'' (அல் குர் ஆன் 29 : 57)

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments