புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி ஒன்றியத்தில் மும்பாலை பஞ்சாயத்தில் உள்ள மும்பாலை புதிய பாரத எமுத்தறிவு கற்றல் மையம் மற்றும் இல்லம் தேடிக் கல்வி மையம் ஆகிய இரண்டு மையங்களை மாவட்ட கல்வி அலுவலர் மதிப்புக்குரிய திருமதி ராஜேஸ்வரி அம்மா அவர்கள் பார்வையிட்டார்.
பார்வையின் போது புதிய பாரத கற்போரிடம் வாசித்தல் , பெயர் எமுதுதல் மற்றும் ஊர் பெயர் எழுத போன்ற செயல்பாடுகள் மற்றும் இல்லம் தேடிக் கல்வி மாணவர்களின் வாசித்தல் எழுதுதல் போன்ற திறன்களை கேட்டறிந்தார்கள்.
இல்லம் தேடிக் கல்வி மையத்தின் செயல்பாடுகளையும் , மாணவர்களை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என்றும், மாணவர்களுக்கு அடிப்படை வாசித்தல் எழுதுதல் எழுத்துக்களை எழுத வைத்தல் வாசிக்க வைத்தல் போன்ற செயல்பாடுகளில் அதிக கவனம் செலுத்தி மாணவர்களை முன்னேற்ற பாதைக்கு எடுத்து செல்ல வேண்டும் என்றும் தன்னார்வலர்களை கேட்டுக் கொண்டார்கள்.
பார்வையின் சமயம் மணமேல்குடி வட்டாரக் கல்வி அலுவலர் இந்திராணி பள்ளித் துணை ஆய்வாளர் இளையராஜா மணமேல்குடி
வட்டார வளமைய மேற்பார்வையாளர் பொறுப்பு திருமதி சிவயோகம் மேலஸ்தானம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் வாசுகி ஆசிரியர் பயிற்றுநர் அங்கையர் கன்னிகணக்காளர் கலைச் செல்வன் தன்னார்வலர் சத்யா
ஆகியோர் உடன் இருந்தனர்
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.