ராமநாதபுரத்தில் இருந்து ராமேஸ்வரம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பயணிகளுக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் உள்ள சுங்கச்சாவடியை உடனடியாக அகற்ற உத்தரவிட கோரிய வழக்கில் பயணிகளுக்கு அச்சுறுத்தல் வகையில் உள்ள சுங்கச்சாவடியை உடனடியாக அகற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. இரண்டு நாட்களில் முற்றிலும் சுங்கச்சாவடி அகற்றி அப்புறப்படுத்தப்படும் என அரசு தரப்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
ராமேஸ்வரம் சாலையில் பயன்பாட்டில் இல்லாத சுங்கச்சாவடி இடிந்து விழும் நிலையில் உள்ளதால் அகற்ற வேண்டும் என மனுதாரரின் கோரிக்கை விடுத்துள்ளார்.
உயர்நீதிமன்ற கிளையில் பொதுநல மனு:
மனிதநேய மக்கள் கட்சியின் மாநில வழக்கறிஞர் அணி செயலாளர் கலந்தர் ஆசிக் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு,
இராமநாதபுரத்தில் இருந்து இராமேஸ்வரம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் செம்படையார் குளம், பெருங்குளம் அருகில் பல ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட சுங்கச்சாவடி பயனற்ற நிலையில் உள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.