மீமிசல் மாநகரில் வருகிற மார்ச்.25-ல் ராசி மெஹா மார்ட் திறப்பு விழாவிற்கு அழைப்பு!



மீமிசல் மாநகரில் புதிதாக ராசி மெஹா மார்ட் திறக்கப்பட உள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம், மீமிசல் மாநகரில் வருகிற 25-03-2024 திங்கட்கிழமை காலை 8.00 மணியளவில் ECR ரோடு, ஸ்டேட் பேங்க் அருகில் ராசி மெஹா மார்ட் புதிதாக திறக்கப்பட உள்ளது. அதுசமயம் இந்த திறப்பு விழா நிகழ்வில் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

திறப்பு விழா சலுகையாக முதல் மூன்று நாட்களுக்கு மட்டும் ரூ.500 மேல் பொருட்கள் வாங்கும் அனைவருக்கும் பரிசு வழங்கப்படும்.

இலவச டோர் டெலிவரி செய்யப்படும்.

அன்புடன் அழைப்பது:
ராசி மெஹா மார்ட் 
ECR ரோடு, ஸ்டேட் பேங்க் அருகில், மீமிசல்.
Ph: 04371-220 194, Cell: 9787885818, 93458 77725

தகவல்: MKR.முகமது மீராசா

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments