கோபாலப்பட்டிணம் என்றும் உதவும் கரங்கள் கேள்வி-பதில் போட்டி பரிசளிப்பு மற்றும் கேள்விக்கான பதில் வெளியீடு!




கோபாலப்பட்டிணம் என்றும் உதவும் கரங்கள் கல்வி மற்றும் சமூக அறக்கட்டளை சார்பாக நடைபெற்ற கேள்வி பதில் போட்டியின் வெற்றியாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா நாட்டானிபுரசக்குடி ஊராட்சிக்குட்பட்ட மீமிசல் அருகே உள்ள கோபாலப்பட்டிணத்தில் என்றும் உதவும் கரங்கள் சார்பாக கடந்த ஆண்டு முதல் ரமலான் மாதத்தில் பெண்களுக்கான கேள்வி-பதில் போட்டி நடைபெற்று வருகின்றது. அதன் தொடர்ச்சியாக இரண்டாம் ஆண்டு பெண்களுக்கான இஸ்லாமிய கேள்வி-பதில் போட்டி இந்த ஆண்டும் ரமலான் மாதத்தில் நடைபெற்றது. அதை தொடர்ந்து இந்த கேள்வி-பதில் போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்றவர்களுக்கு  12/04/2024 வெள்ளிக்கிழமை மாலை 3 மணி அளவில் ரஹ்மானியா பெண்கள் மதரஸா வளாகத்தில் பரிசளிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

அதன் தொடர்ச்சியாக கேள்வி பதில் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு  பரிசுகள் வழங்கப்பட்டது.

பங்கேற்ற 131 நபர்களுக்கான பரிசு வழங்கப்பட்டது

முதல் பரிசு-Fan,Mixi,Cake pot,Mug set,பாராட்டு சான்றிதழ்

இரண்டாம் பரிசு-Pedastal fan, Mug set,பாராட்டு சான்றிதழ்

மூன்றாவது பரிசு-கிரைண்டர்,Mug set,பாராட்டு சான்றிதழ்

நான்காவது பரிசு(இரண்டு நபருக்கு)-Induction Stove,Mug set பாராட்டு சான்றிதழ்

வெற்றியாளர்களின் பெயர்:

முதல் இடம்               : 

A.Alima Ammal W/o Abdhur Rahuman - First prize

இரண்டாம் இடம்    :  

Hasanath haajira W/o Suhail Ahamed-2nd Prize

மூன்றாம் இடம்:

Aaminammal D/o Jahubar Sathik-3rd Prize

நான்காம் இடம்:

Azeela D/o Sheik Abdhullah-4th Prize
Safaana Ferlin W/o Asman-4th Prize

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments