மரண அறிவித்தல்:- கோபாலப்பட்டிணம் தாயிப் தெரு (VIP நகர்) 2-வது வீதியை சேர்ந்த பிர்தௌஸ் பேகம் அவர்கள்...



கோபாலப்பட்டிணம் அக்ஸா தெரு (கறிக்கடை தெரு) பிரதான வீதியை சேர்ந்த முன்னால் ஜமாஅத் செயலாளர் மர்ஹூம் கா.மு.முகம்மது பாரூக் மருமகளும், காலையாம் வீடு கொத்தமல்லி ஜபருல்லாஹ் அவர்களின் மகளும், தாயிப் தெரு (VIP நகர்) 2-வது வீதியை சேர்ந்த கா.மு.மு.முகம்மது சபியுல்லா அவர்களின் மனைவியும், இமாம்தீன் தாயாருமான பிர்தௌஸ் பேகம் அவர்கள் இன்று 17-06-2024 திங்கட்கிழமை வபாத்தாகிவிட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா இன்று 18-06-2024 செய்வாய்க்கிழமை காலை 9.00 மணியளவில் கோபாலப்பட்டிணம் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படுகிறது.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க அனைவரும் தூஆ செய்யுங்கள்.

ஜனாஸா இருப்பிடம்: VIP நகர் (தாயிப் நகர் 2-வது வீதி)

மரணித்த ஒருவருக்கு தொழுகை நடக்கும் வரைக்கும் எவர் கலந்து கொள்கிறாரோ அவருக்கு ஒரு 'கீராத்' அளவு நன்மையும் அவர் அடக்கம் செய்யப்படும் வரைக்கும் கலந்து கொள்கிறாரோ அவருக்கு இரண்டு 'கீராத்' அளவு நன்மையும் கிடைக்கும். அதற்கு இரண்டு 'கீராத்' என்றால் என்ன என வினவப்பட்டது. அதற்கு இரண்டு பெரிய மலைகளைப் போன்றதாகும்' என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  ஆதாரம்: புகாரிஇ முஸ்லிம்.

''ஒவ்வொரு ஆத்மாவும் மரணத்தை சுவைத்தே தீரும்இ பின்னர் அனைவரும் என்னிடமே (இறைவனிடமே) மீளவேண்டியுள்ளது.'' (அல் குர் ஆன் 29:57)

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments