கோபாலபட்டினத்தில் முஸ்லிம் சுன்னத் வல்ஜமாஅத் மற்றும் கோபாலபட்டினம் உலமா சபை இணைந்து நடத்தும் செப்டம்பர் 27 அன்று மீலாதுன் நபி விழா நடைபெறுகிறது
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா நாட்டாணி புரசக்குடி ஊராட்சிக்குட்பட்ட மீமிசல் அருகே உள்ள கோபாலப்பட்டிணத்தில் முஸ்லிம் சுன்னத் வல்ஜமாஅத் மற்றும் உலமா சபை இணைந்து நடத்தும் செப்டம்பர் 27 அன்று மீலாதுன் நபி விழா நடைபெறுகிறது
நாள் : 27.09.2024 வெள்ளிக்கிழமை
நேரம் : மஃரிப் தொழுகைக்கு பிறகு
இடம் : பெரிய பள்ளிவாசல் வளாகம், கோபாலபட்டினம்.
தலைமை
மெளலானா,மெளலவி, KA. சாதிக் ஹூசைன் ஃபாஜில் ரஹ்மானி
தலைவர், ஜமாஅத்துல் உலமா சபை, கோபாலபட்டினம்.
முன்னிலை
கோபாலபட்டினம் முஸ்லிம் சுன்னத் வல்ஜமாஅத் நிர்வாகிகள்
ஹாஜி, R.S.M.முஹம்மது அன்சாரி அவர்கள், தலைவர்
ஜனாப். A.நெய்னா முஹம்மது அவர்கள், துணைத்தலைவர் ஜனாப். R.அப்துல்காதர் அவர்கள், துணைத்தலைவர
ஹாஜி. S.முஹம்மது இபுராஹிம் அவர்கள், செயலாளர் ஜனாப்.
S.செய்யது முஹம்மது அவர்கள், துணைச்செயலாளர்
ஜனாப். A.முஷ்தாக் அஹம்மது அவர்கள், துணைச்செயலாளர்
ஹாஜி. M.பசீர் அலி அவர்கள், பொருளாளர் மற்றும்
உயர் மட்டக்குழு உறுப்பினர்கள், உலமா பெருமக்கள், ஊர் ஐமாஅத்தார்கள்
கிராஅத்: மௌலவி. அல்ஹாஃபிழ். A.ரியாஸ் முஹம்மது குத்ஸி
கீதம் : மௌலானா, மௌலவி. K.ஜவாஹிருல்லாஹ் குத்ஸி
வரவேற்புரை : மௌலவி அல்ஹாஃபிழ். R. ஷாஹீ ஹமீது குத்ஸி
வாழ்த்துரை : மௌலானா மௌலவி. M. ஹாமீம் முஸ்தஃபா நூரி
மௌலானா அல்ஹாஃபிழ் S.S.ஹாஜா ரஜபுத்தீன் மன்பா
மௌலானா மௌலவி. S. முஹம்மது ஃபிர்தவ்ஸ் உலவி
மௌலானா மௌலவி. A.ராஜா முஹம்மது மஸ்லஹி
மௌலானா மௌலவி. S.ஜாஃபர் சாதிக் முனீரி
சிறப்புரை :
மௌலானா மௌலவி.
ஆவூர் A. முஹம்மது இஸ்மாயில் ஹசனி M.A., M.Phil., அவர்கள்
பேராசிரியர், ஜமால் முஹம்மது கல்லூரி, திருச்சி.
நன்றியுரை: மௌலானா மௌலவி. J. உஸ்மான் அலிநாபிஈ துஆ : மௌலவி அல்ஹாஃபிழ், M.S.கலீல் ரஹ்மான் சிராஜி
பெண்களுக்கு தனி இட வசதி உண்டு.
நோட்டீஸ் அன்பளிப்பு : அஜ்மீர் பர்னிச்சர், மீமிசல்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.