மரண அறிவித்தல்




     கோபாலப்பட்டினம் கடற்கரை தெரு முன்னாள் ஜமாத் கணக்குப்பிள்ளை  மு.கு அப்துல் ரஹீம் அவர்கள் இன்று மாலை 04.00 அளவில் ( 10-07-2011)  தாருல் ஃபனாவை விட்டும் தாருல் பகா சென்றடைந்தார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

    அன்னாரது ஜனாஸா நாளை (11-07-2011) மாலை 4.00 மணியளவில்  ஜீம்மா பள்ளி அருகில் உள்ள கபருஸ்தானில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மஃபிரத்துக்காக அனைவ‌ரும் துஆ செய்ய கேட்டுக்கொள்ள‌ப்ப‌டுகிறார்கள்.

Post a Comment

0 Comments