கோபாலப்பட்டினம் ரஹ்மானிய்யா குர்ஆன் மத்ரஸா ஆண்டு விழா



கோபாலப்பட்டினம் 
ரஹ்மானிய்யா குர்ஆன் மத்ரஸா 
ஆண்டு விழா&
 ரஹ்மானிய்யா பெண்கள் மத்ரஸா 

ஆலிமா பட்டமளிப்பு விழா அழைப்பிதழ்.


அன்புடையீர் !
                        அஸ்ஸலாமு அலைக்கும் [வரஹ்]
        
        இன்ஷா அல்லாஹ் வருகின்ற 21-07-2011 வியாழக்கிழமை கோபாலபட்டினம்
ரஹ்மானிய்யா குர்ஆன் மத்ரஸாவின் ஆண்டு விழாவும் 22-07-2011 வெள்ளிக்கிழமைஹ்மானிய்யா பெண்கள் மத்ரஸாவின் ஆலிமா பட்டமளிப்பு விழாவும் கீழ்காணும் நிகழ்ச்சி நிரலில் கண்டுள்ளவாறு நடைபெற இருப்பதால் தாங்கள் அனைவரும் விழாவில் கலந்து சிறப்பித்துத்தர அன்புடன் வேண்டுகிறோம்.



நிகழ்ச்சி நிரல் 
நாள்: 22-07-2011 ஷஃபான் பிறை 20 வெள்ளிக்கிழமை காலை 8.30
இடம்:    ஜீம்ஆ பள்ளிவாசல் - கோபாலபட்டினம்.

தலைமை :      ஜனாப் ASM. செய்யது முஹம்மது அவர்கள்
                          (தலைவர் முஸ்லிம் ஜமாஅத், கோபாலபட்டினம்)
வரவேற்புரைஜனாப் S.முஹம்மது இஸ்மாயில் அவர்கள்
                          (துணைத்தலைவர், முஸ்லிம் ஜமாஅத், கோபாலபட்டினம்) 
முன்னிலை:    ஜனாப் J. முஹம்மது யூசுப் DCE., அவர்கள்
                          (செயலாளர், முஸ்லிம் ஜமாஅத், கோபாலபட்டினம்)
                          ஜனாப் E. குலாம் முஹம்மது அவர்கள்
                          (பொருளாளர், முஸ்லிம் ஜமாஅத், கோபாலபட்டினம்) 

                          ஜனாப் A.K.M.அஹ்மது முஸ்தபா அவர்கள் 
                          (துணைப்பொருளாளர், முஸ்லிம் ஜமாஅத், கோபாலபட்டினம்)                                                 
                          ஜனாப் K.Y.N.சேக்காதி ராவுத்தர் அவர்கள்
                          (துணைச்செயலாளர், முஸ்லிம் ஜமாஅத் கோபாலபட்டினம்)             
                          ஜனாப் A.நைனா முஹம்மதுஅவர்கள்
                          (இணைச்செயலாளர், முஸ்லிம் ஜமாஅத், கோபாலபட்டினம்)
                          ஜனாபா E.ஆமீனம்மாள் அவர்கள்
                          (நிர்வாகி, பெண்கள் மத்ரஸா, கோபாலபட்டினம்)

                     ஜனாபா S.S.பாத்திமாகனி அவர்கள் 
                          (நிர்வாகி, பெண்கள் மத்ரஸா, கோபாலபட்டினம்)
                          ஜனாபா A.சாதிகா பீவி அவர்கள் 
                          (நிர்வாகி, பெண்கள் மத்ரஸா, கோபாலபட்டினம்)
கிராஅத் :       மௌலவி, ஹாபிழ் M. முஹம்மது ஈஸா காஷிபி அவர்கள் 
                         இமாம், அவ்லியா நகர் பள்ளிவாசல், கோபாலபட்டினம் 
இஸ்லாமிய:   கவிஞர் M. பத்ருத்தீன் (பானா) அவர்கள்- கோபாலபட்டினம்
கீதம்
நிகழ்ச்சி       : மௌலவி N.S. அப்துல் காதிர் சிராஜி அவர்கள்
தொகுப்பு        இமாம், பெரியபள்ளிவாசல்,கோபாலபட்டினம்

ஆலிமா பட்டமளிப்பு

ஸனது வழங்கி} "சொல் முரசு" மௌலானா மௌலவி அல்ஹாஜ் 
சிறப்புரை}            M.முஹம்மது அபூதாஹிர் பாகவி
                            ஹழரத் அவர்கள் (பேராசிரியர் நூருல் இஸ்லாம் அரபிக்கல்லூரி சேலம்)
பேச்சுப் போட்டி நடுவர்:
                           மௌலானா மௌலவி M.ஹாஜா முஹைத்தீன் முனீரி ஹழரத் அவர்கள்
                           பேராசிரியர், ஹிக்மத்துல் பாலிஹா அரபிக்கல்லூரி, புதுக்கோட்டை
வாழ்த்துரை :   
மௌலானா மௌலவி  அல்ஹாஜ் 
                           S.முஹம்மது இப்றாஹீம் ரஹ்மானி அதிராமி அவர்கள்
                           கோபாலபட்டினம். 
                           மௌலானா மௌலவி அல்ஹாஜ் N.M.A. இக்பால் பாகவி அவர்கள், 
                           மௌலவி ஹாபிழ் M.S. கலீலுர் ரஹ்மான் சிராஜி அவர்கள்
                           (இமாம் மஸ்ஜிதுல் ஹஸன் காட்டுக்குளம் பள்ளிவாசல் கோபாலபட்டினம்) 
                           மௌலவி  ஹாஜி K.சேகு உதுமான் ரஹ்மானி அதிரமி அவர்கள்
                           (ஆசிரியர் ரஹ்மானிய்யா மத்ரஸா, கோபாலபட்டினம்)  
                           மௌலவி S. முஹம்மது ஹபீப் மஸ்லஹி அவர்கள் 
                           மௌலவி ஹாபிழ் S.M. முஹம்மது கௌஸ் ரஷீதி அவர்கள்
                           (ஆசிரியர் ரஹ்மானிய்யா மத்ரஸா, கோபாலபட்டினம்)  
                           மௌலவி ஹாபிழ் அல்ஹாஜ் 
                           K.முஹம்மது அப்துல்லாஹ் மன்பணஈ அவர்கள, கோபாலபட்டினம் 
                           மௌலவி  K.சாதிக் ஹீஸைன் ரஹ்மானி அவர்கள், கோபாலபட்டினம்  
                           மௌலவி ஹாபிழ் A.ஹபீப் முஹம்மது ரஹ்மானி அவர்கள்,
                           கோபாலபட்டினம்          
                           மௌலவி M.முஜீபுரஹ்மான் ரஷாதி அவர்கள்- கோபாலபட்டினம் 
                           மௌலவி ஹாஜி S.K.A. அசாருத்தீன் பாஜில் ரஹ்மானி அவர்கள்,
                           கோபாலபட்டினம்   
                           K.M.S.முஹம்மது யூசுப் ஆலிம் அவர்கள் 
                           இமாம் கடற்கரைபள்ளி,கோபாலபட்டினம் 
                           மௌலவி ஹாபிழ் காஜா அலாவுத்தீன் வாஹிதி அவர்கள் 
                           (இமாம்,ஜீம்ஆ பள்ளிவாசல்,மீமிசல்)
                           ஆலிமா
K.கலந்தர் பாத்திமா சித்தீகா   அவர்கள்
                           (தலைமை ஆசிரியை ரஹ்மானியா பெண்கள் மத்ரஸா)
 மற்றும் மத்ரஸா ஆலிமாக்கள்


சிறப்பு பட்டிமன்றம்

நாள்:         22.07.2011 வெள்ளிக்கிழமை மஃரிபிற்குப்பின்
தலைப்பு: மார்க்கத்தைப் பேணி நடப்பது
                   ஆண்களா? பெண்களா? 
பட்டிமன்ற நடுவர்: "சொல் முரசு" 
                                  மௌலானா மௌலவி அல்ஹாஜ்
                                   M.முஹம்மது அபூதாஹிர் பாகவி ஹழரத் அவர்கள்
                                   (பேராசிரியர் நூருல் இஸ்லாம் அரபிக்கல்லூரி-சேலம்)  
விவாதிப்பவர்கள் : ரஹ்மானிய்யா மத்ரஸா மாணவ மாணவிகள்
நன்றியுரை :             ஜனாப் J.முஹம்மது பிர்தௌஸ் M.A.,M.Phil., அவர்கள்   
                                        கோபாலபட்டினம்
மத்ரஸா சந்தா வசூல் செய்பவர் A.முஹம்மது ரபீக் 


குறிப்பு : 21-07-2011 வியாழன் இஷா தொழுகைக்குப் பின் நடைபெறும் மதரஸாவின்
முன்னாள் இந்நாள் நிர்வாகிகள்,ஆசிரியர்கள்,மாணவ,மாணவிகள் மதரஸாவின்
வளர்ச்சிக்காக உடலால், பொருளால் உதவி செய்தவர்கள்,மற்றும் உதவி செய்து
கொண்டிருப்பவர்கள்
அனைவர்களுடைய ஹக்கிலும் "துஆ" செய்யப்படும் மஜ்லிஸில்
அனைவரும் கலந்து கொள்ள வேண்டுகிறோம்.



மார்க்க கல்வியை தேடிப்படிப்பது முஸ்லிம்மான ஒவ்வொருவரின் மீதும் கட்டாய
கடமையாகும் மனிதன் கல்விக்காக செய்கின்ற தருமம் அவன் மரணித்தபிறகும்
நன்மையைப் பொழியும் (ஹதீஸ்)
 இப்படிக்கு 
ஜமாஅத்தார்கள் மற்றும் 
ஜமாஅத் நிர்வாகிகள் 
கோபாலப்பட்டினம்.


 விழாவினை சிறப்பிக்க அன்புடன் அனைவரையும் அழைப்பது
WWW.GOPALAPPATTINAM.BLOGSPOT.COM

Post a Comment

0 Comments