மரண அறிவித்தல்




கோபாலப்பட்டினம் அவுலியா நகரைச் சேர்ந்த சுலைஹா அம்மாள் (கம்புலி குடும்பம்) அவர்கள் இன்று (30-07-2011) இரவு தாருல் ஃபனாவை விட்டும் தாருல் பகா சென்றடைந்தார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

    அன்னாரது ஜனாஸா நாளை (31-07-2011) மாலை 5.00 மணியளவில் ஜீம்மா பள்ளி அருகில் உள்ள கபருஸ்தானில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மஃபிரத்துக்காக அனைவ‌ரும் துஆ செய்ய கேட்டுக்கொள்ள‌ப்ப‌டுகிறார்கள்.

Post a Comment

0 Comments