ஆவுடையார்கோவில் ஒன்றியம் நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி
சிறப்பு கிராமசபை கூட்டம்
அன்பார்ந்த நாட்டாணி புரசக்குடி ஊராட்சி வாக்காளப் பெருமக்களே, மரியாதைக்குரிய தாய்மார்களே! நமது நாட்டாணி புரசக்குடி ஊராட்சியின் சிறப்பு கிராமசபை கூட்டம் 01.11.2011 செவ்வாய்க்கிழமை காலை 11.00 மணியளவில் கோபாலபட்டினம் நாட்டாணி புரசக்குடி ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் நடைபெற உள்ளது.
ஊராட்சி மன்ற தலைவர் திரு.M.முகம்மது மீராசா அவர்கள் தலைமையிலும் திருமதி.AR.ஜோதி அருணாராஜா அவர்கள், (ஒன்றியக் குழு உறுப்பினர்) திரு.J.முகம்மது இக்பால் அவர்கள், (ஒன்றியக் குழு உறுப்பினர்) திருமதி.K.காளீஸ்வரி காளிமுத்து அவர்கள் (ஒன்றியக் குழு உறுப்பினர்) ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற உள்ளது.
ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் மற்றும் இதர துறையைச்சேர்ந்த அலுவலர்களும் ஊராட்சி உறுப்பினர்கள், சுயஉதவிக்குழுவினர்கள் அனைவரும் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளனர். அச்சமயம் ஊராட்சி வாக்காளர்கள் அனைவரும் தவறாது கலந்துகொண்டு தங்களது கருததுக்களை கூற அன்புடன் அழைக்கின்றோம்.
இப்படிக்கு
உறுப்பினர்கள்:
M.பஷீர் முகம்மது, M. முகம்மது மீராசா ஊ.ம.தலைவர்
N.முகைதீன் பிச்சை, J.ருக்கியா அம்மாள் ஊ.ம.து.தலைவர்
O.K பாத்திமா பீவி, நாட்டாணி புரசக்குடி ஊராட்சி .
Y.ரகுமான் கான் S.வரிசை முகம்மது,
A.மலர்நிஸா, V.காளியம்மாள்
T.ரகுநாதன், T.ஜெயஸீலி,
S.அப்துல் லத்தீப், M.ராமலிங்கம்
கூட்டப்பொருள் 01.01.2012 ல் 18 வயது பூர்த்தியடைந்தவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்தல் |
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.