மரண அறிவித்தல்



கோபாலப்பட்டினம் அவுலியா நகரைச்சேர்ந்த அஸ்மா அம்மாள் அவர்கள் இன்று மதியம் 3.00 அளவில் ( 01-11-2011)  தாருல் ஃபனாவை விட்டும் தாருல் பகா சென்றடைந்தார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னாரது ஜனாஸா நாளை (02-10-2011) காலை 10.00 ஜீம்மா பள்ளி அருகில் உள்ள கபருஸ்தானில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மஃபிரத்துக்காக அனைவ‌ரும் துஆ செய்ய கேட்டுக்கொள்ள‌ப்ப‌டுகிறார்கள்.

Post a Comment

0 Comments