ஊராட்சி மன்ற துணைத்தலைவர் தேர்தல்



இன்று நடைபெற்ற ஊராட்சி மன்ற துணைத்தலைவர் பதவிக்கு போட்டியிட்டதில் து.ருக்கியா அம்மாள் (மரக்கடை ஜபருல்லா மனைவி) அவர்களை ஊராட்சி மன்ற துணைத்தலைவராக வார்டு உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதற்கு முன்னதாக நடைபெற்ற ஊராட்சி மன்ற தலைவர் தேர்தலில் M.முகம்மது மீராசா அவர்கள் ஏற்கனவே மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார்.



Post a Comment

0 Comments