மரண அறிவித்தல்



கோபாலப்பட்டினம் காட்டுக்குளத் தெருவை சேர்ந்த R.S.முகைதீன் பக்கீர் அவர்கள் இன்று இரவு 8.00 மணியளவில் (01-08-2012) தாருல் ஃபனாவை விட்டும் தாருல் பகா சென்றடைந்தார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னாரது ஜனாஸா நாளை மாலை 4.00 மணியளவில் (02-08-2012) ஜீம்மா பள்ளி அருகில் உள்ள கபருஸ்தானில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மஃபிரத்துக்காக அனைவ‌ரும் துஆ செய்ய கேட்டுக் கொள்ள‌ப்ப‌டுகிறார்கள்.

Post a Comment