![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiMnSvHDMY5ZnDNNLLl0_RDDQFoUZ_czU-193N06qnOw1s3k38OLjFOm8jpH2iHe5b1IMlB33gfcdEM7TBHwluAbxNs7qG8rUHtX1AtCSLAJPfJpAIaC6D2t1z6FF8xLz6kDDbALS2_9tM/s200/Phot.jpg)
கோபாலப்பட்டினம் காட்டுக்குள தெருவை சேர்ந்த வருசை முகம்மது அவர்களின் மாமியார்
A.ரஹிமா அம்மாள் அவர்கள் இன்று மதியம் 3.30 மணியளவில் (24-12-2012) தாருல் ஃபனாவை விட்டும் தாருல் பகா சென்றடைந்தார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னாரது ஜனாஸா நாளை காலை 10.00 மணியளவில் (25-12-2012) ஜீம்மா பள்ளி அருகில் உள்ள கபருஸ்தானில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மஃபிரத்துக்காக அனைவரும் துஆ செய்ய கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.