மரண அறிவித்தல்



கோபாலப்பட்டினம் நடுத் தெருவைச் சேர்ந்த பரங்கி இப்ராமுஸா அவர்கள் இன்று மாலை 05:00 மணியளவில் (05-02-2013) தாருல் ஃபனாவை விட்டும் தாருல் பகா சென்றடைந்தார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னாரது ஜனாஸா நாளை காலை 09.00 மணியளவில் (06-01-2013) ஜீம்மா பள்ளி அருகில் உள்ள கபருஸ்தானில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மஃபிரத்துக்காக அனைவ‌ரும் துஆ செய்ய கேட்டுக் கொள்ள‌ப்ப‌டுகிறார்கள்.

Post a Comment