GPM மக்கள் மேடையின் கனவு திட்டமாக இருந்து வந்த ஆழ்குழாய் கிணறு (போர்) திட்டம் நேற்று (28/11/2018) காலை 09.00 மணியளவில் ஊர் பொதுமக்கள் மற்றும் மக்கள் மேடையின் உறுப்பினர்கள் முன்னிலையில் ஆழ்குழாய் கிணறு (போர்) அமைக்கும் பணி இனிதே தொடங்கப்பட்டது.
இதன் நோக்கம் கோபலப்பட்டினத்தில் ஏற்பட்டுள்ள குடிநீர் பிரச்சனையை தீர்க்கும் வகையில் அமைக்கப்படுகிறது.இந்த ஆழ்குழாய் கிணறானது சுமார் 1180 அடி ஆழத்திற்கு அமைக்கப்படுகிறது.