தமிழகத்தின் அனைத்து இஸ்லாமிய தலைவர்களும் கலந்து கொண்ட "நாடாளுமன்ற தேர்தலும் நமது பொறுப்பும் " என்ற கலந்துரையாடல் நிகழ்ச்சி



அனைத்து இஸ்லாமிய தலைவர்களும் கலந்து கொண்ட "நாடாளுமன்ற தேர்தலும் நமது பொறுப்பும் " என்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியை ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் தனது மாநில தலைமையகத்தில் இன்று ஒருங்கிணைத்து இருந்தது அதற்கு JIH தேசிய மூத்த தலைவர்களில் ஒருவரான மெளலானா முஜ்தபா ஃபாருக் தலைமை தாங்கினார்.

இதில் JIH மாநில தலைவர் சபீர் அகமது ,
இந்திய தவ்ஹீத் ஜமாஅத் துணை தலைவர் முஹம்மது முனிர் ,
மமக தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ்,
SDPI தேசிய துணை தலைவர் தெஹலான் பாக்கவி, 
வெல்ஃபேர் பார்ட்டி ஆஃப் இந்தியா தேசிய பொருளாளர் எஸ்.என்.சிக்கந்தர்,
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா M.முஹம்மது இஸ்மாயில்,
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில செயலாளர் காயல் மஹபூப்
மஜக மாநில செயலாளர் தைமியா மற்றும் புதுமடம் அனிஸ்
JAQH மாநில செயலாளர் ஜாகிர்
தாருல் இஸ்லாம் தலைவர் குலாம் முஹம்மது, 
IFT துணை தலைவர் KVS ஹபிப் முஹம்மது
இந்திய தேசிய லீக் தலைவர் பஷீர் அகமது மற்றும் குத்தூஸ், 
முஸ்லிம் லீக் தலைவர் தாவூத் மியான் கான், தமிழ் நாடு மஸ்ஜித் கூட்டமைப்பு தலைவர் பஷீர் மற்றும் பல தலைவர்களும் கலந்து கொண்டனர்.




கூட்டத்தில் 2019 பாராளுமன்ற தேர்தல் குறித்து ஆக்க பூர்வமாக விவாதிக்க பட்டது...

Post a Comment