தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க இனி ஏப்ரல் ஒன்றாம் தேதியே மாணவர்கள் சேர்க்கையை தொடங்க வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை ஜூன் மாதத்தில் தொடங்குவதால், மாணவர்கள் அதற்கு முன்னதாக தனியார் பள்ளிகளில் சேர்ந்து விடுவதாகவும், எனவே, அரசுப் பளிகளில் மாணவர்கள் சேர்க்கையை ஏப்ரல் ஒன்றாம் தேதியே தொடங்க வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இதனையடுத்து 11 வகுப்புக்கான மாணவர்கள் சேர்க்கையையும் ஏப்ரலிலேயே தொடங்கி, 10 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்களை மட்டும் பின்னர் பெற்றுக் கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளது. மேலும், விதிமுறைகளில் உள்ள வயது வரம்போடு சேர்க்கையை நடத்த வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.