பொள்ளாச்சி சம்பவத்திற்கு நாடுமுழுவதும் கடும் கண்டனம் வலுத்துவருகிறது. பல்வேறு மாவட்டங்களில் மாணவ – மாணவியர்கள் போராட்டங்களை நடத்திவருகின்றனர்.
மேலும் குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை அளிக்கவேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்து வருகின்றனர். பல அரசியல் கட்சிகளும் தங்களது எதிர்ப்பை தெரிவித்தவண்ணம் உள்ளனர்.
இந்நிலையில் குவைத்தில் பொள்ளாச்சியில் பெண்களை சீரழித்த மனித மிருகங்களுக்கு தூக்கு தண்டனை வழங்கிட வேண்டும் என்ற வாசகங்களோடு இன்று (15.03.2019)வெள்ளிக்கிழமை மாலை 3 மணி அளவில் குவைத் நாட்டில் உள்ள முர்காப் நகரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
குவைத் வாழ் தமிழர்கள் சுமார் 300 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு அவர்களது கடும் கண்டணத்தை பதிவு செய்தனர்
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.