ஓமன் ஓபன் டேபிள் டென்னிஸ் போட்டி மஸ்கட்டில் நடந்தது.
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் அண்மையில் நடந்த அரைஇறுதி ஆட்டம் ஒன்றில் இந்திய வீரரான தமிழகத்தை சேர்ந்த சத்யன் 8-11, 11-7, 9-11, 11-9, 9-11, 11-9, 10-12 என்ற செட் கணக்கில் மேத்யாஸ் பிளாக்கிடம் (சுவீடன்) 1 மணி நேரம் போராடி தோல்வி அடைந்தார். இருப்பினும் அரைஇறுதியை எட்டியதன் மூலம் சத்யனுக்கு வெண்கலப்பதக்கம் கிடைத்தது. மற்றொரு இந்திய வீரர் சரத்கமல் கால்இறுதிக்கு முந்தைய சுற்றுடன் வெளியேறினார்.
21 வயதுக்குட்பட்டோருக்கான பெண்கள் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் இந்திய வீராங்கனை அர்ச்சனா 7-11, 8-11, 6-11 என்ற நேர் செட் கணக்கில் ஜப்பானின் சாட்சுகி ஓடோவிடம் தோற்று வெள்ளிப்பதக்கத்துடன் திருப்திபட வேண்டியதானது.
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.