தொண்டியில் அன்பாலயா மனநலவளர்ச்சி குன்றியோர் சிறுவர் பள்ளி இயங்கி வருகிறது.இந்த பள்ளியில் மனநல குன்றிய குழந்தைகள் பயின்று வருகின்றனர்.
இந்த பள்ளியில் போதிய இடவசதி இல்லாத காரணத்தால் திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரைச் சேர்ந்த கல்விக் கொடை வள்ளல் அல்ஹாஜ்,T. M.பதுருதீன் அவர்கள் புதிய மேல் தளம் மற்றும் கீழ்த்தளம் நடைபாதை கட்டிக் கொடுத்து அதை அப்பள்ளிக்கு அன்பளிப்பாக வழங்கினார்.
மேலும் இந்நிகழ்வில் அன்பாலயா சிறப்பு பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்டி கொடுத்தமைக்கு நிர்வாகத்தின் சார்பாகவும் மற்றும் அன்பாலயா சிறப்பு குழந்தைகள் சார்பாக அவருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
இந்த பள்ளியில் போதிய இடவசதி இல்லாத காரணத்தால் திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரைச் சேர்ந்த கல்விக் கொடை வள்ளல் அல்ஹாஜ்,T. M.பதுருதீன் அவர்கள் புதிய மேல் தளம் மற்றும் கீழ்த்தளம் நடைபாதை கட்டிக் கொடுத்து அதை அப்பள்ளிக்கு அன்பளிப்பாக வழங்கினார்.
மேலும் இந்நிகழ்வில் அன்பாலயா சிறப்பு பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்டி கொடுத்தமைக்கு நிர்வாகத்தின் சார்பாகவும் மற்றும் அன்பாலயா சிறப்பு குழந்தைகள் சார்பாக அவருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.