பத்தாண்டுகளுக்குப் பிறகு தமிழகத்தில் முதல்கட்டமாக 1, 6, 9, 11 ஆகிய வகுப்புகளுக்கு புதிய பாடத் திட்டங்கள் நடப்பு கல்வியாண்டில் அறிமுகமானது. மீதமுள்ள வகுப்புகளுக்கு வரும் கல்வியாண்டில் புதிய பாடத் திட்டமாக மாற்றப்பட உள்ளன என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து, புத்தகத் தயாரிப்பு பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியதைத் தொடர்ந்து, 10 மற்றும் 12ம் வகுப்பிற்கான புதிய பாடப் புத்தகங்கள் சமீபத்தில் இணையதளங்களில் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் புதிய பாடத் திட்ட புத்தகங்களை அதிகாரப்பூர்வமாக www.tnscert.org என்னும் இணையதளத்தில் தற்போது பதிவேற்றம் செய்துள்ளது. அதில் 10 மற்றும் 12ம் வகுப்பு உள்ளிட்ட முக்கிய வகுப்புகளுக்கான அனைத்து பாடப் புத்தகங்களும் இடம் பெற்றுள்ளன. இதர வகுப்புகளுக்கான பாடப் புத்தங்கள் படிப்படியாகப் பதிவேற்றம் செய்யப்படும் என நிர்வாகத் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, புத்தகத் தயாரிப்பு பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியதைத் தொடர்ந்து, 10 மற்றும் 12ம் வகுப்பிற்கான புதிய பாடப் புத்தகங்கள் சமீபத்தில் இணையதளங்களில் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் புதிய பாடத் திட்ட புத்தகங்களை அதிகாரப்பூர்வமாக www.tnscert.org என்னும் இணையதளத்தில் தற்போது பதிவேற்றம் செய்துள்ளது. அதில் 10 மற்றும் 12ம் வகுப்பு உள்ளிட்ட முக்கிய வகுப்புகளுக்கான அனைத்து பாடப் புத்தகங்களும் இடம் பெற்றுள்ளன. இதர வகுப்புகளுக்கான பாடப் புத்தங்கள் படிப்படியாகப் பதிவேற்றம் செய்யப்படும் என நிர்வாகத் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.