தமிழ்நாடு மின்சார வாரியத்தில், கேங்மேன் (ட்ரெய்னி) பணிக்கு, 5,000 காலிப்பணியிடங்களுக்கான தேர்வு பற்றிய அறிவிப்பாணை வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி:
கேங்மேன் (ட்ரெய்னி)
மொத்தம் = 5,000 காலிப்பணியிடங்கள்
பயிற்சி காலம்: 2 வருடங்கள்
முக்கிய தேதிகள்:
அறிவிப்பாணை வெளியான தேதி: 07.03.2019
ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடங்கிய நாள்: 22.03.2019
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 22.04.2019
வங்கியில் தேர்வுக்கட்டணம் செலுத்த கடைசி நாள்: 24.04.2019
எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள் பின்னர் அறிவிக்கப்படும்.
வயது வரம்பு:
எஸ்.சி / எஸ்.டி பிரிவினர் / மாற்றுத்திறனாளிகள் - 18 வயது முதல் 40 வயது வரை இருத்தல் வேண்டும்.
பி.சி / எம்.பிசி பிரிவினர் - 18 வயது முதல் 37 வயது வரை இருத்தல் வேண்டும்.
பொது பிரிவினர் - 18 வயது முதல் 35 வயது வரை இருத்தல் வேண்டும்.
தேர்வுக் கட்டணம்:
எஸ்.சி / எஸ்.டி பிரிவினர் / மாற்றுத்திறனாளிகள் - ரூ.500
பொதுப் பிரிவினர் / பி.சி / எம்.பிசி பிரிவினர் - ரூ.1,000
ஊதியம்:
2 வருட பயிற்சிக் காலங்கள் வரை ரூ.15,000 சம்பளமாகவும், அதன் பிறகு குறைந்தபட்சம் ரூ16,400 முதல் ரூ.51,500 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
கல்வித்தகுதி:
குறைந்தபட்ச கல்வித் தகுதியாக, ஐந்தாம் வகுப்பு கல்வியை தமிழ் வழியில் படித்தவராக இருத்தல் வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
ஆன்லைனில் மட்டுமே இந்தப் பணிக்கு விண்ணப்பிக்கும் முடியும்.
ஆன்லைனில், https://www.tangedco.gov.in/ - என்ற இணையதளத்தில் சென்று விண்ணப்பத்தினை பூர்த்தி செய்யலாம்.
மேலும், இது குறித்த முழு தகவல்களைப்பெற
https://www.tangedco.gov.in/linkpdf/gangman%20note(7319).pdf - என்ற இணையதளத்தில் சென்று பார்க்கலாம்.
பணி:
கேங்மேன் (ட்ரெய்னி)
மொத்தம் = 5,000 காலிப்பணியிடங்கள்
பயிற்சி காலம்: 2 வருடங்கள்
முக்கிய தேதிகள்:
அறிவிப்பாணை வெளியான தேதி: 07.03.2019
ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடங்கிய நாள்: 22.03.2019
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 22.04.2019
வங்கியில் தேர்வுக்கட்டணம் செலுத்த கடைசி நாள்: 24.04.2019
எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள் பின்னர் அறிவிக்கப்படும்.
வயது வரம்பு:
எஸ்.சி / எஸ்.டி பிரிவினர் / மாற்றுத்திறனாளிகள் - 18 வயது முதல் 40 வயது வரை இருத்தல் வேண்டும்.
பி.சி / எம்.பிசி பிரிவினர் - 18 வயது முதல் 37 வயது வரை இருத்தல் வேண்டும்.
பொது பிரிவினர் - 18 வயது முதல் 35 வயது வரை இருத்தல் வேண்டும்.
தேர்வுக் கட்டணம்:
எஸ்.சி / எஸ்.டி பிரிவினர் / மாற்றுத்திறனாளிகள் - ரூ.500
பொதுப் பிரிவினர் / பி.சி / எம்.பிசி பிரிவினர் - ரூ.1,000
ஊதியம்:
2 வருட பயிற்சிக் காலங்கள் வரை ரூ.15,000 சம்பளமாகவும், அதன் பிறகு குறைந்தபட்சம் ரூ16,400 முதல் ரூ.51,500 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
கல்வித்தகுதி:
குறைந்தபட்ச கல்வித் தகுதியாக, ஐந்தாம் வகுப்பு கல்வியை தமிழ் வழியில் படித்தவராக இருத்தல் வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
ஆன்லைனில் மட்டுமே இந்தப் பணிக்கு விண்ணப்பிக்கும் முடியும்.
ஆன்லைனில், https://www.tangedco.gov.in/ - என்ற இணையதளத்தில் சென்று விண்ணப்பத்தினை பூர்த்தி செய்யலாம்.
மேலும், இது குறித்த முழு தகவல்களைப்பெற
https://www.tangedco.gov.in/linkpdf/gangman%20note(7319).pdf - என்ற இணையதளத்தில் சென்று பார்க்கலாம்.
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.