கோபாலப்பட்டினத்தில் வெறிநாய்கள் அதிகமாக நடமாடுவதால் தாய்மார்கள் தங்கள் குழந்தைகளை வெளியில் விளையாடவோ அல்லது தனியாக எங்கேயும் செல்லவோ அனுமதிக்க வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்படுகிறது.
மேலும் இதுவரை இரண்டு சிறுவர்களை கண்டித்துள்ளது. தற்பொழுது இரண்டு சிறுவர்களும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பொதுமக்கள் குடியிருக்கும் குடியிருப்பு பகுதிகளில் சமீப காலமாக அதிக அளவில் வெறிநாய்கள் சுற்றி திரிகின்றன. எனவே குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரும் அச்சத்துடனே வெளியே செல்லும் நிலை உள்ளது.
மேலும் இதுவரை இரண்டு சிறுவர்களை கண்டித்துள்ளது. தற்பொழுது இரண்டு சிறுவர்களும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பொதுமக்கள் குடியிருக்கும் குடியிருப்பு பகுதிகளில் சமீப காலமாக அதிக அளவில் வெறிநாய்கள் சுற்றி திரிகின்றன. எனவே குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரும் அச்சத்துடனே வெளியே செல்லும் நிலை உள்ளது.
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.