கோபாலப்பட்டினம் GPM MINI தோப்பு GUYS அணியினரால் 27/04/2019 சனிக்கிழமை மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டி கோபாலப்பட்டினம் தோப்பு மைதானத்தில் நடைபெற்றது.
இதில் மொத்தம் 18 அணிகள் கலந்து கொண்டனர். ரவுன் ராபின் முறையில் போட்டி நடைபெற்றது.
இதில் கோபாலப்பட்டினம் அணிகள் உட்பட பல அணிகள் கலந்து கொண்டனர்.
இதில் முதல் பரிசை ரூ. 700 யை MINI THOPHU GUYS அணியும்
இதில் இரண்டாவது பரிசை ரூ. 500யை Yembakottai ROCK STAR அணியும்
இதில் மூன்றாவது பரிசை ரூ. 300யை SPECTORS அணியும்
பரிசுகளை வென்றனர்.
இந்த பரிசளிப்பு விழாவில் THOPPU SENIOR GUYS கலந்து கொண்டனர்.
இந்த கோபாலப்பட்டினம் கிரிக்கெட் சிறுவர்கள் மேன்மேலும் சிறப்பாக விளையாடி ஊருக்கு பெருமை சேர்க்க GPM MEDIA சார்பாக வாழ்த்துகிறோம்.
தகவல் & GPM MEDIA செய்திகளுக்காக : THOPPU SENIOR GUYS
இதில் மொத்தம் 18 அணிகள் கலந்து கொண்டனர். ரவுன் ராபின் முறையில் போட்டி நடைபெற்றது.
இதில் கோபாலப்பட்டினம் அணிகள் உட்பட பல அணிகள் கலந்து கொண்டனர்.
இதில் முதல் பரிசை ரூ. 700 யை MINI THOPHU GUYS அணியும்
இதில் இரண்டாவது பரிசை ரூ. 500யை Yembakottai ROCK STAR அணியும்
இதில் மூன்றாவது பரிசை ரூ. 300யை SPECTORS அணியும்
பரிசுகளை வென்றனர்.
இந்த பரிசளிப்பு விழாவில் THOPPU SENIOR GUYS கலந்து கொண்டனர்.
இந்த கோபாலப்பட்டினம் கிரிக்கெட் சிறுவர்கள் மேன்மேலும் சிறப்பாக விளையாடி ஊருக்கு பெருமை சேர்க்க GPM MEDIA சார்பாக வாழ்த்துகிறோம்.
தகவல் & GPM MEDIA செய்திகளுக்காக : THOPPU SENIOR GUYS
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.